×

துணி வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறி திருப்பூர் மூதாட்டியிடம் ரூ.30 லட்சம் மோசடி

சென்னை: துணி வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறி திருப்பூர் மூதாட்டியிடம் ரூ.30 லட்சம் மோசடி செய்த தம்பதி கைது செய்யப்பட்டுள்ளார். துணி வியாபாரத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக மூதாட்டி பழனியம்மாளிடம் கூறியுள்ளனர். மகளுடன் ஆலோசித்த மூதாட்டி பழனியம்மான், முதலீடு செய்வதாக ஒப்புக்கொண்டு பணம் கொடுத்துள்ளார். 8 மாதங்களாக மூதாட்டி பழனியம்மாள், அவரது மகள் தேன்மொழி சுமார் ரூ.30 லட்சம் வரை தந்துள்ளனர்.

 

The post துணி வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறி திருப்பூர் மூதாட்டியிடம் ரூ.30 லட்சம் மோசடி appeared first on Dinakaran.

Tags : Tirupur ,CHENNAI ,Palaniammal ,Dinakaran ,
× RELATED திருப்பூர் மாவட்டத்தில் 534.60 மில்லி மீட்டர் மழைப்பதிவு