×

ஆவுடையார்கோவில் அருகே மணல் கடத்தி வந்த லாரி பறிமுதல்

 

அறந்தாங்கி,டிச.31: ஆவுடையார்கோவில் அருகே மணல் கடத்தி வந்த லாரியை வருவாய் துறையினர் பறிமுதல் செய்தனர்.ஆவுடையார்கோவில் வருவாய் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் நேற்று பட்டமுடையான் பகுதியில் ரோந்து சென்றார். அப்போது அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி பரிசோதனை செய்த போது லாரியில் அனுமதி இல்லாமல் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து மணல் கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்து நாகுடி போலீசாரிடம் ஒப்படைத்தனர்‌. இதுகுறித்து நாகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.ஜல்லிக்கட்டு விழா அன்று ஊர் முழுவதும் விழாக்கோலம் பூண்டு இருக்கும் திரும்பும் திசை எல்லாம் இளைஞர்களும், இளம்பெண்களும், மாடுபிடி வீரர்களும், பார்வையாளர்களும், வாகனங்களும் ஊர் முழுவதும் குழுமி இருக்கும்.

The post ஆவுடையார்கோவில் அருகே மணல் கடத்தி வந்த லாரி பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Auduyarkovil ,Aranthangi ,Aavudayarkovil ,Balakrishnan ,Pattamudayan ,
× RELATED தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கனமழை!