×

கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆர்.என்.ரவியை சந்தித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆர்.என்.ரவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். நிலுவையில் உள்ள மசோதாக்கள் தொடர்பாக முதலமைச்சரை அழைத்துப் பேச ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்திருந்தார்.

The post கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆர்.என்.ரவியை சந்தித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! appeared first on Dinakaran.

Tags : Governor ,House ,Kindi, ,R. N. Ravi ,Chief Minister ,K. Stalin ,Chennai ,R. N. RAVIAI ,MINISTER ,MU. K. Stalin ,Supreme Court ,MLA K. For Stalin ,Governor's ,Dinakaran ,
× RELATED பல மாதங்களாக கிடப்பில் போட்டிருந்த 5...