- வானிலை ஆய்வு மையம்
- சென்னை
- வானிலை ஆய்வு மையம்
- கடலூர்
- மயிலாடுதுறை
- நாகை
- ராமநாதபுரம்
- தூத்துக்குடி
- நெல்லா
- தென்காசி
- கன்னியாகுமாரி
- பிறகு நான்
- வானிலை ஆய்வு மையம்
சென்னை: அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடலூர், மயிலாடுதுறை, நாகை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தேனி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.