×

சூதாடிய 5 பேர் கைது

தேன்கனிக்கோட்டை, டிச.30: அஞ்செட்டி அருகே ரோந்து சென்றபோது அங்கு சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அஞ்செட்டி போலீசார் அஞ்செட்டி-தேன்கனிக்கோட்டை சாலையில் ரோந்து சென்றபோது அங்கு ஒரு மண்டபம் பின்புறம் பணம் வைத்து சூதாடிய குந்துகோட்டை பெரியண்ணன் (26), சித்தாண்டபுரம் துரை, கோரிபாளையம் கிருஷ்ணன் (31), மரியாளம் சகாதேவன் (38), சித்தாண்டபுரம் பெரியசாமி (25) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

The post சூதாடிய 5 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Dhenkanikottai ,Anchetty ,Anchetty-Thenkanikottai road ,Kunthukottai Periyannan ,Chittandapuram ,Dinakaran ,
× RELATED உலக மலேரியா தினத்தையொட்டி தூய்மை பணியாளர்கள் உறுதிமொழி ஏற்பு