×

பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு வசதியாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் தீவுத்திடலில் வைக்கப்பட்டது

சென்னை: பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு வசதியாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் தீவுத்திடலில் வைக்கப்பட்டது. தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடலுக்கு மரியாதை செலுத்த இரவில் இருந்தே திரண்டுவரும் ரசிகர்கள். பல்வேறு மாவட்டங்களில் இருந்து ரசிகர்கள், தொண்டர்கள் சென்னை தீவுத்திடலில் குவிந்து வருகின்றனர்.

The post பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு வசதியாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் தீவுத்திடலில் வைக்கப்பட்டது appeared first on Dinakaran.

Tags : TEMUTIKA ,VIJAYAKANT ,Chennai ,Temuthika ,Vijayakanth ,Demutika ,Chennai peninsula ,Temuthiga ,Dinakaran ,
× RELATED தாய் கண் முன்னே இளைஞர் வெட்டிக்கொலை