×

தாய் கண் முன்னே இளைஞர் வெட்டிக்கொலை

திருவள்ளூர்: திருவேற்காட்டில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 20 வயது இளைஞர் விஜயகாந்த் சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைந்த மர்மநபர்கள் 3 பேர், இளைஞரை தாய் கண்முன்னே வெட்டிக் கொன்றனர். மகனை வெட்டுவதை கண்டு தடுக்க முயன்ற தாய் சத்யாவை மர்மநபர்கள் கையில் வெட்டியுள்ளனர். நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து இளைஞரை வெட்டிக் கொன்ற 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

The post தாய் கண் முன்னே இளைஞர் வெட்டிக்கொலை appeared first on Dinakaran.

Tags : THIRUVALLUR ,VIJAYAKANT SARAMARI ,THIRUVENCHAT ,Satya ,Youth massacre ,Dinakaran ,
× RELATED நடமாடும் மண், நீர் பரிசோதனை நிலையம்: வேளாண்மை இணை இயக்குனர் தகவல்