சென்னை: எண்ணூர் அமோனியா வாயு வெளியேறியதால் ஏற்பட்ட பாதிப்பால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேசிய பேரிடர் மீட்புப் படையினர் கோரமண்டல் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
The post எண்ணூர் வாயு கசிவு: தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஆய்வு appeared first on Dinakaran.