×

நாடு முழுவதும் கொரோனா வழக்குகள் சற்று அதிகரிப்பு: ஒடிசா பொது சுகாதார இயக்குநர் தகவல்

புவனேஷ்வர்: நாடு முழுவதும் கொரோனா வழக்குகள் சற்று அதிகரித்துள்ளதாக ஒடிசா பொது சுகாதார இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார். கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களில் இருந்து 90% தொற்று பதிவாகியுள்ளது. மாநிலங்களில் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக நிரஞ்சன் மிஸ்ரா தகவல் தெரிவித்திருக்கிறார்.

The post நாடு முழுவதும் கொரோனா வழக்குகள் சற்று அதிகரிப்பு: ஒடிசா பொது சுகாதார இயக்குநர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Odisha ,Director of Public Health ,Bhubaneswar ,Kerala ,Maharashtra ,Corona ,
× RELATED ஒடிசாவில் கடும் வெப்ப அலை; பள்ளிகளுக்கு 3 நாள் விடுமுறை