×

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை 4% கூடுதலாக பெய்துள்ளது: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பைவிட 4% கூடுதலாக பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அக்டோபர் .1 முதல் இன்று காலை வரை இயல்பாக 435.5 மி.மீ. பதிவாக வேண்டிய நிலையில் 454.2 மி.மீ. பெய்துள்ளது.

The post தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை 4% கூடுதலாக பெய்துள்ளது: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Northeast ,Tamil Nadu ,Meteorological Department ,Chennai ,-East ,North-East ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...