சென்னை: அமோனியா கசிவு சென்னை மக்களுக்கு மேலும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். வாயுக்கசிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் அமைத்து உடனடி சிகிச்சை வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
The post அமோனியா கசிவு சென்னை மக்களுக்கு மேலும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது: டிடிவி தினகரன் சாடல் appeared first on Dinakaran.