டெல்லி: ஜனவரி 14-ல் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி யாத்திரை தொடங்குகிறார். “பாரத் நியாய் யாத்திரை” என்று பெயரிடப்பட்டுள்ள யாத்திரை மூலம் 14 மாநிலங்கள் வழியாக ராகுல் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 14ம் தேதி தொடங்கும் பாரத் நியாய் யாத்திரையை 6500 கி.மீ. பயணித்து மார்ச் 20ல் ராகுல்காந்தி நிறைவு செய்கிறார்.
The post ஜன. 14-ல் யாத்திரை தொடங்குகிறார் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி..!! appeared first on Dinakaran.