×

எண்ணூரில் ஏற்பட்ட அம்மோனியா கசிவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது: கோரமண்டல் நிறுவனம் தகவல்

எண்ணூர்: எண்ணூரில் ஏற்பட்ட அம்மோனியா கசிவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என கோரமண்டல் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. நேற்றிரவு 11.30 மணியளவில், அம்மோனியா இறக்கும் சப்ளை பைப்லைனில் கசிவு ஏற்பட்டது என்று கோரமண்டல் தெரிவித்தது. குறுகிய காலத்தில் நிலைமையை இயல்பு நிலைக்கு கொண்டு வந்துள்ளோம் என்று கோரமண்டல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

The post எண்ணூரில் ஏற்பட்ட அம்மோனியா கசிவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது: கோரமண்டல் நிறுவனம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Ennore ,Coromandel Company ,Coromandel Corporation ,Coromandel ,Dinakaran ,
× RELATED ரயிலில் ஏறும்போது தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு!!