×

சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதன் மீது 8 பிரிவுகளின் கீழ் கருப்பூர் போலீஸ் வழக்குப்பதிவு

சேலம்: சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதன் மீது 8 பிரிவுகளின் கீழ் கருப்பூர் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மோசடி, கூட்டுச்சதி, கொலை மிரட்டல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் ஜெகநாதன் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது. போலி ஆவணங்கள் தயாரித்து தனியார் நிறுவனங்களிடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டதாக புகாரில் துணைவேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டார்.

The post சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதன் மீது 8 பிரிவுகளின் கீழ் கருப்பூர் போலீஸ் வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Salem Periyar University ,Karupur police ,Jagannathan ,Salem ,Karuppur police ,Jaganathan ,Vice Chancellor ,Dinakaran ,
× RELATED 2024-25க்கான மாணவர் சேர்க்கைக்கு...