×

செட்டிநாடு குழும தலைவர் எம்.ஏ.எம்.ஆர்.முத்தையா ரூ.1 கோடி வெள்ள நிவாரண நிதி வழங்கினார்

சென்னை: செட்டிநாடு குழும தலைவர் எம்.ஏ.எம்.ஆர்.முத்தையா ரூ.1 கோடி வெள்ள நிவாரண நிதி வழங்கினார். மிக்ஜாம் புயல் நிவாரண நிதிக்காக ரூ.1 கோடிக்கான காசோலையை எம்.ஏ.எம்.ஆர்.முத்தையா முதல்வரிடம் வழங்கினார்.

The post செட்டிநாடு குழும தலைவர் எம்.ஏ.எம்.ஆர்.முத்தையா ரூ.1 கோடி வெள்ள நிவாரண நிதி வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Setinadu Group ,M. A. M. R. MUTHAIAH ,Chennai ,Chettinadu Group ,M. A. M. R. Muthaya ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...