×

மும்பையில் 3 வங்கிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்

மும்பை: மும்பையில் மத்திய ரிசர்வ் வங்கி, ஐசிஐசிஐ, ஹச்டிஎஃப்சி வங்கிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். 11 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்ததை அடுத்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post மும்பையில் 3 வங்கிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Central Reserve Bank ,ICICI ,HTFC ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 913 புள்ளிகள் உயர்வு..!!