×

கொட்டிவாக்கம் பஞ்சாயத்தில் தற்காலிக பணியில் சேர்ந்த 7 பேரை நிரந்தரம் செய்ய ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கொட்டிவாக்கம் பஞ்சாயத்தில் தற்காலிக பணியில் சேர்ந்த 7 பேரை நிரந்தரம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 1981 -2005-ல் தற்காலிகமாக பணியில் சேர்ந்தவர்களை நிரந்தரம் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் ஆணையிட்டது. பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற தனிநீதிபதியின் உத்தரவை எதிர்த்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

The post கொட்டிவாக்கம் பஞ்சாயத்தில் தற்காலிக பணியில் சேர்ந்த 7 பேரை நிரந்தரம் செய்ய ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Kottivakkam Panchayat ,CHENNAI ,Chennai High Court ,Kotivakkam Panchayat ,Court ,
× RELATED பாதாள சாக்கடைகளில் மனிதர்களை இறங்கச்...