×

கொலை வழக்கில் 7 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் தீர்ப்பு

சென்னை: சேலத்தில் வெங்கடாசலம் – மல்லிகேஸ்வரி இடையே பொது கிணற்றில் சொட்டு நீர் பாசனத்துக்கு நீர் எடுப்பதில் ஏற்பட்ட தகராறில் மல்லிகேஸ்வரி குடும்பதினர் 2015-ல் வெங்கடாசலத்தை மண்வெட்டியால் தலையில் அடித்து, இரும்பு தடியால் தாக்கியதில் உயிரிழந்தார். தக்குதலில் ஈடுபட்ட 7 பேருக்கும் 2018-ல் ஆயுள் தண்டனை விதித்து சேலம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. சேலம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post கொலை வழக்கில் 7 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai High Court ,Chennai ,Venkadachalam ,Mallikeswari ,Salem ,Dinakaran ,
× RELATED பெண் வழக்கறிஞர் மீது பதிவு...