×

கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு வார இறுதி, விசேஷ நாட்களில் மட்டுமே பேருந்துகள் இயக்கபடும்


சென்னை: கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு வார இறுதி, விசேஷ நாட்களில் மட்டுமே பேருந்துகள் இயக்கபடும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. வெள்ளி, சனி, ஆகிய வார இறுதி நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் மட்டும் ஆற்காடு, ஆரணி வழியாகவும் திருவண்ணாமலைக்கு பேருந்துகள் இயக்கபடும். வரும் 23ஆம் தேதி முதல் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் கோயம்பேட்டில் இருந்து காஞ்சிபுரம் வழியாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

The post கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு வார இறுதி, விசேஷ நாட்களில் மட்டுமே பேருந்துகள் இயக்கபடும் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Tiruvannamalai ,CHENNAI ,Arnadu ,Arani ,
× RELATED கோவை மருத்துவமனையில் தொழிலாளி...