×

அம்பத்தூரில் இருந்து திருத்தணி செல்லும் மின்சார ரயிலில் தம்பதியிடம் வழிப்பறி

திருவள்ளூர்: அம்பத்தூரில் இருந்து திருத்தணி செல்லும் மின்சார ரயிலில் தம்பதியிடம் இருந்து 6 சவரன் தங்கச் சங்கிலி மர்மநபர் பறித்து சென்றார். சம்பவத்தின் போது காயமடைந்த தம்பதி, அரக்கோணம் மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளனர். இது தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post அம்பத்தூரில் இருந்து திருத்தணி செல்லும் மின்சார ரயிலில் தம்பதியிடம் வழிப்பறி appeared first on Dinakaran.

Tags : Ambattur ,Thiruthani ,Thiruvallur ,
× RELATED சென்னையில் இருந்து விமான நிலையம் வந்த...