×

திருவள்ளூர் பேருந்து நிலையம் அருகே உள்ள பிரியாணி கடையில் பணியாற்றிய வடமாநிலத்தைச் சேர்ந்த சிறுவன் அடித்துக் கொலை

திருவள்ளூர்: திருவள்ளூர் பேருந்து நிலையம் அருகே உள்ள பிரியாணி கடையில் பணியாற்றிய வடமாநிலத்தைச் சேர்ந்த சிறுவன் அடித்துக் கொலை செய்யபட்டுள்ளார். உயிரிழந்த சிறுவன், நேபாளத்தைச் சேர்ந்த அவரது நண்பர் ரோஜித்துடன் வசித்து வந்துள்ளார். சிறுவனின் உடலை கைப்பற்றி தப்பியோடிய ரோஜித்தை போலீசார்
தேடி வருகின்றனர்.

The post திருவள்ளூர் பேருந்து நிலையம் அருகே உள்ள பிரியாணி கடையில் பணியாற்றிய வடமாநிலத்தைச் சேர்ந்த சிறுவன் அடித்துக் கொலை appeared first on Dinakaran.

Tags : northern ,Biryani ,Thiruvallur bus station ,Thiruvallur ,Thiruvallur bus ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலில் சிறப்பாக பணி...