×

நெல்லை மாவட்டத்தில் வெள்ள நிவாரண டோக்கன் விநியோகம் செய்யும் பணி தொடங்கியது

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் வெள்ள நிவாரண டோக்கன் விநியோகம் செய்யும் பணி தொடங்கியுள்ளது. நெல்லை, சேரன்மகாதேவி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம் வட்டங்களில் டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. நெல்லை மாவட்டத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6000 நிவாரணம் வழங்கப்படுகிறது.

The post நெல்லை மாவட்டத்தில் வெள்ள நிவாரண டோக்கன் விநியோகம் செய்யும் பணி தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Nellai district ,Nellai ,Cheranmakadevi ,Palayangottai ,Ambasamudram ,Dinakaran ,
× RELATED ‘‘ரூட் போட்டு கொடுத்த மோப்ப நாய்’’...