×

புதுக்கோட்டை அருகே ஆம்புலன்ஸில் அழைத்து செல்லும்போது சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த பெண்!

புதுக்கோட்டை: பிரசவ வலி ஏற்பட்டு ஆம்புலன்ஸில் அழைத்து செல்லும்போது தேவிகா என்ற பெண் சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். தாய் மற்றும் சேய் இருவரையும் நலமுடன் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதித்த இஎம்டி சத்யா மற்றும் ஓட்டுநர் சந்திரசேகரனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

The post புதுக்கோட்டை அருகே ஆம்புலன்ஸில் அழைத்து செல்லும்போது சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த பெண்! appeared first on Dinakaran.

Tags : Pudukkottai ,Devika ,
× RELATED புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சந்தையில் ரூ.1.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை