தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் மின் இணைப்பு சீரமைக்கும் பணி 90 சதவீதம் நிறைவடைந்ததாக மின்துறை செயலாளர் ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். 24 மணி நேரத்துக்குள் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் மின்விநியோகம் சீரடையும் என்றும் ஏரல், சுற்றியுள்ள பகுதிகளில் மின் இணைப்புகளை சரிசெய்யும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
The post தூத்துக்குடி மாவட்டத்தில் மின் இணைப்பு சீரமைக்கும் பணி 90 சதவீதம் நிறைவு!! appeared first on Dinakaran.