×

ஜெயங்கொண்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றவர் கைது..!!

அரியலூர்: ஜெயங்கொண்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றவர் கைது செய்யப்பட்டார். கீழக்குடியிருப்பு பகுதியில் லாட்டரி விற்ற கேசவன் என்பவரை கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

The post ஜெயங்கொண்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றவர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Jayangonda ,Ariyalur ,Jeyangonda ,Kesavan ,Keezhakudiripu ,Dinakaran ,
× RELATED அரியலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில்...