×

தாம்பரத்திலிருந்து இரவு 11.20 மணிக்கு கிறிஸ்துமஸ் சிறப்பு ரயில் புறப்படும்

தாம்பரம்: தாம்பரத்திலிருந்து இரவு 11.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் அடுத்த நாள் மாலை 6.15 மணிக்கு மங்களூரு சென்றடையும். தாம்பரம், எழும்பூர், பெரம்பூர், சரக்கோணம், காட்பாடு, தேனாம்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூரில் ரயில் நின்று செல்லும். பாலக்காடு, சோரனுர் மற்றும் திரூரில் சிறப்பு ரயில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

The post தாம்பரத்திலிருந்து இரவு 11.20 மணிக்கு கிறிஸ்துமஸ் சிறப்பு ரயில் புறப்படும் appeared first on Dinakaran.

Tags : Christmas ,Tambaram ,Mangalore ,Dinakaran ,
× RELATED கோடை விடுமுறையையொட்டி தாம்பரம்-மங்களூரு சிறப்பு ரயில்