×

சொல்லிட்டாங்க…

மயிலாப்பூருக்கு வந்து காய்கறி வாங்கி போட்டோ எடுத்துக் கொண்ட நிதி அமைச்சர், 4ம் தேதி புயல் – வெள்ளப் பாதிப்புகளைப் பார்க்கவாவது ஒரு முறை சென்னை வந்தாரா என்று எங்களாலும் கேட்க முடியும். – அமைச்சர் தங்கம் தென்னரசு.

மக்களவையில் கலர் குண்டு வீசப்பட்ட போது, தங்களை தேசபக்தர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பாஜ எம்.பி.க்கள் அங்கிருந்து தப்பித்தோம், பிழைத்தோம் என ஓடினர். – காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Minister of Finance ,Mayilapur ,
× RELATED சென்னையில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை