×

காவேரிப்பாக்கத்தில் ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் வீட்டில் கொள்ளைபோன 37 சவரன், ரூ.6 லட்சம் மீட்பு..!!

ராணிப்பேட்டை: அரக்கோணம் அடுத்த காவேரிப்பாக்கத்தில் ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் வீட்டில் கொள்ளைபோன 37 சவரன், ரூ.6 லட்சம் மீட்கப்பட்டது. கடந்த 15ம் தேதி ராமலிங்கம் வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள் 50 சவரன் நகை, ரூ.10 லட்சத்தை கொள்ளையடித்தனர். கொள்ளை சம்பவம் தொடர்பாக ஜமீன் பல்லாவரத்தைச் சேர்ந்த ஜான்சன், நங்கநல்லூரைச் சேர்ந்த ஜெகன் கைது செய்யப்பட்டனர்.

The post காவேரிப்பாக்கத்தில் ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் வீட்டில் கொள்ளைபோன 37 சவரன், ரூ.6 லட்சம் மீட்பு..!! appeared first on Dinakaran.

Tags : Savarans ,Cauverypakkam ,Arakkonam ,Dinakaran ,
× RELATED காவேரிப்பாக்கம் அருகே கோடை வெயில்...