×

ஏரலில் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் படகு, பைக்கில் சென்று நிவாரணப் பணியில் ஈடுப்பட்ட கனிமொழி எம்.பி.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் படகு, பைக்கில் சென்று கனிமொழி எம்.பி. உதவி செய்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

 

The post ஏரலில் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் படகு, பைக்கில் சென்று நிவாரணப் பணியில் ஈடுப்பட்ட கனிமொழி எம்.பி. appeared first on Dinakaran.

Tags : Kanimozhi MP ,Eral ,Tuticorin district ,Dinakaran ,
× RELATED இந்தியா – சீனா எல்லை பிரச்னை குறித்து...