×

கர்நாடக அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் திறப்பு 1,025 கனஅடியாக அதிகரிப்பு..!!

பெங்களூரு: கர்நாடக அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் திறப்பு 1,025 கனஅடியாக அதிகரித்துள்ளது. கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து திறக்கும் நீரின் அளவு 725 கனஅடியாக உள்ளது. கபினி அணையிலிருந்து காவிரி ஆற்றில் நீர் வெளியேற்றம் 2வது நாளாக 300 கனஅடியாக உள்ளது. கே.ஆர்.எஸ். அணை நீர்மட்டம் 96.80 அடியாக உள்ள நிலையில் கபினி அணை நீர்மட்டம் 73.63 அடியாக உள்ளது.

The post கர்நாடக அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் திறப்பு 1,025 கனஅடியாக அதிகரிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Karnataka dams ,Cauvery river ,BENGALURU ,Karnataka ,Krishnaraja Sagar Dam ,Dinakaran ,
× RELATED வானில் ஒரு வர்ணஜாலம் நெரூர்-உன்னியூர்...