×

நெல்லையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார் எடப்பாடி பழனிசாமி..!!

நெல்லை: நெல்லையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நிவாரண உதவிகளை வழங்கினார். பாளையங்கோட்டை பள்ளி வளாகத்தில் தங்கியிருந்த 600 பேருக்கு எடப்பாடி பழனிச்சாமி உதவிகளை வழங்கினார்.

The post நெல்லையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார் எடப்பாடி பழனிசாமி..!! appeared first on Dinakaran.

Tags : Edappadi Palaniswami ,Nellai ,Palayangottai School ,
× RELATED எடப்பாடி பழனிசாமி எங்கே? பாதுகாப்பு...