×

3-வது நாளாக வெள்ளத்தில் தத்தளிக்கும் தூத்துக்குடி; ஜேசிபியில் நிவாரணப் பொருட்களை வழங்கினார் அமைச்சர் எ.வ.வேலு..!!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் 3-வது நாளாக வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. ஜேசிபியில் நிவாரணப் பொருட்களை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார். பிஸ்கட், தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

The post 3-வது நாளாக வெள்ளத்தில் தத்தளிக்கும் தூத்துக்குடி; ஜேசிபியில் நிவாரணப் பொருட்களை வழங்கினார் அமைச்சர் எ.வ.வேலு..!! appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Minister AV Velu ,JCP ,Tuticorin ,Tuticorin district ,
× RELATED பேக்கரி மாஸ்டரை தாக்கியவர் கைது