விருதுநகர்: சிவகாசியில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக ஆனைகுட்டம் அணை திறக்கப்படவுள்ளதால், கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
The post விருதுநகர் மாவட்டத்திலுள்ள உள்ள ஆனைகுட்டம் அணை திறக்கப்படவுள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு appeared first on Dinakaran.