×

தாமிரபரணி ஆற்றில் 1 லட்சம் கன அடிக்கு மேல் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

நெல்லை: நெல்லை தாமிரபரணி ஆற்றுக்கு 1 லட்சம் கனஅடிக்கும் மேல் நீர் வரத்து காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாமிரபரணியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post தாமிரபரணி ஆற்றில் 1 லட்சம் கன அடிக்கு மேல் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tamiraparani River ,Nellai ,Nellai Tamiraparani ,Thamirabarani ,Dinakaran ,
× RELATED நெல்லை மாநகர பகுதியில் கனமழையால்...