×

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய பக்தர்கள் மீட்பு

விருதுநகர்: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய பக்தர்கள் மீட்கப்பட்டனர். ஓடைகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அடிவாரத்துக்கு வரமுடியாமல் தவித்த 20பேர் மீட்கப்பட்டனர். மீட்புப் படையினர், ஆயுதப்படை காவலர்கள், வனத்துறை இணைந்து கயிறு கட்டி 20 பக்தர்களை மீட்டனர்.

 

The post சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய பக்தர்கள் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Chaturagiri Sundaramakalingam temple ,Virudhunagar ,Dinakaran ,
× RELATED விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி...