×

விருதுநகர் சாத்தூர் பகுதியில் பெய்யும் மழையால் 3 அணைகளில் இருந்து நீர் திறப்பு

விருதுநகர்: விருதுநகர் சாத்தூர் பகுதியில் பெய்யும் மழையால் 3 அணைகளில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது. வெம்பக்கோட்டை, கோல்வார்பட்டி, இருக்கன்குடி ஆகிய 3 அணைகள் திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்படுகிறது. ஏரி, கண்மாய்கள், குளங்கள் நிரம்பியுள்ளதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

The post விருதுநகர் சாத்தூர் பகுதியில் பெய்யும் மழையால் 3 அணைகளில் இருந்து நீர் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Chatur ,Virudhunagar ,Vembakkottai ,Kolwarpatti ,Itankudi ,Virudhunagar Chatur ,
× RELATED சாத்தூர் படந்தால் சந்திப்பில்...