×

நாடாளுமன்றத்துக்குள் நடந்த நிகழ்வுக்கு வேலைவாய்ப்பின்மையே காரணம்: காங். எம்.பி. ராகுல் காந்தி குற்றச்சாட்டு

டெல்லி: நாடாளுமன்றத்துக்குள் நடந்த நிகழ்வுக்கு வேலைவாய்ப்பின்மையே காரணம் என்று காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வுமே பட்டதாரி இளைஞர்களின் கோபத்துக்கு காரணம் எனவும் ராகுல் கூறியுள்ளார்.

The post நாடாளுமன்றத்துக்குள் நடந்த நிகழ்வுக்கு வேலைவாய்ப்பின்மையே காரணம்: காங். எம்.பி. ராகுல் காந்தி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Parliament ,Rahul Gandhi ,Delhi ,Congress ,Dinakaran ,
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...