×

புழல் சிறையில் இருந்து தப்பிய பெண் கைதியை பெங்களூருவில் கைது செய்தது போலீஸ்..!!

சென்னை: புழல் சிறையில் இருந்து தப்பிய பெண் கைதி ஜெயந்தியை பெங்களூருவில் போலீசார் கைது செய்தனர். பெங்களூரு விமான நிலையம் அருகே கங்கேரி என்ற இடத்தில் பதுங்கியிருந்த ஜெயந்தியை போலீஸ் கைது செய்தது.

The post புழல் சிறையில் இருந்து தப்பிய பெண் கைதியை பெங்களூருவில் கைது செய்தது போலீஸ்..!! appeared first on Dinakaran.

Tags : Puzhal Jail ,Bengaluru ,Chennai ,Jayanthi ,Bengaluru Airport ,
× RELATED சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்ட இளைஞர் திடீர் மரணம்!!