×

திருவெறும்பூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.15 சவரன் நகை, ரூ.15,000 பணம் கொள்ளை..!!

திருச்சி: திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.15 சவரன் நகை, ரூ.15,000 பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

The post திருவெறும்பூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.15 சவரன் நகை, ரூ.15,000 பணம் கொள்ளை..!! appeared first on Dinakaran.

Tags : Sawaran ,Tiruverumpur ,Trichy ,Trichy district ,Savaran ,Dinakaran ,
× RELATED திருச்சி மாவட்டம் திருவெறும்பூர்...