×

பெரியகுடியில் எண்ணெய் கிணறை நிரந்தரமாக மூட முடிவு..!!

திருவாரூர்: பெரியகுடியில் உள்ள PD#2 எண்ணெய் கிணறை நிரந்தரமாக மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் ஆட்சியர் தலைமையில் நடந்த சமாதானக் கூட்டத்தில் ஆபத்தான எண்ணெய் கிணறை மூட சம்மதம் அளிக்கப்பட்டுள்ளது.

The post பெரியகுடியில் எண்ணெய் கிணறை நிரந்தரமாக மூட முடிவு..!! appeared first on Dinakaran.

Tags : Periyagudi ,Tiruvarur ,Dinakaran ,
× RELATED வெப்ப அலை வீசி வருவதால்...