திருவாரூர்: பெரியகுடியில் உள்ள PD#2 எண்ணெய் கிணறை நிரந்தரமாக மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் ஆட்சியர் தலைமையில் நடந்த சமாதானக் கூட்டத்தில் ஆபத்தான எண்ணெய் கிணறை மூட சம்மதம் அளிக்கப்பட்டுள்ளது.
The post பெரியகுடியில் எண்ணெய் கிணறை நிரந்தரமாக மூட முடிவு..!! appeared first on Dinakaran.