சென்னை: புதியவகை கொரோனா தொற்றிலிருந்து மக்களை காக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜி.கே. வாசன் கோரிக்கை விடுத்துள்ளார். கேரளாவில் வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதால் தமிழக அரசு விழிப்போடு செயல்பட தமாகா தலைவர் வாசன் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
The post புதியவகை கொரோனா தொற்றில் இருந்து மக்களை காக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜி.கே. வாசன் கோரிக்கை appeared first on Dinakaran.