×

புழல், சோழவரம் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

சென்னை: புழல் ஏரிக்கு நேற்று 189 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 281 கன அடியாக அதிகரித்துள்ளது. 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் தற்போது 3,062 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. சென்னை குடிநீருக்காக 159 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

The post புழல், சோழவரம் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Maghal ,Chozhavaram ,Chennai ,Puhal Lake ,Dinakaran ,
× RELATED சென்னையின் முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!