சனாதனம் பற்றிய எனது 19 கேள்விகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதில் அளிக்க மறுக்கிறார் என மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி பேட்டி அளித்துள்ளார். சனாதனம் குறித்து அவர் பேசியது பற்றி முழு தகவல்களை தெரிந்திருக்க வேண்டும்; ஆனால் அவ்வாறு அவருக்கு தெரியவில்லை எஸ்.துரைசாமி தெரிவித்துள்ளார்.
The post சனாதனம் பற்றிய எனது 19 கேள்விகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதில் அளிக்க மறுக்கிறார்: மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி பேட்டி appeared first on Dinakaran.