சனாதனம் பற்றிய எனது 19 கேள்விகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதில் அளிக்க மறுக்கிறார்: மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி பேட்டி
சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி பேசியதற்கு தனி நீதிபதி தெரிவித்த கருத்துக்களை நீக்க கோரி திமுக வழக்கு
சனாதனம் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்: அமைச்சர் உதயநிதி உறுதி
சனாதனம் தொடர்பான கருத்தை எதிர்த்து வழக்கு ஆதாரங்கள் இல்லாததால் தள்ளுபடி செய்ய வேண்டும்: அமைச்சர் உதயநிதி தரப்பு வாதம்
சனாதனம் குறித்து அமைச்சர்கள், திமுக எம்.பி பேசிய வழக்கு விசாரணைக்கு பட்டியலிட்டது எப்படி என்றே தெரியவில்லை: திமுக காரசார வாதம்
அமித்ஷாவாக மணிவண்ணன்,மோடியாக நான்! கதை ரெடி: படத்தலைப்பு ‘சனாதனம்’… மேடையில் கலகலப்பூட்டிய சத்யராஜ்
ஆட்சி மீது குறை சொல்ல முடியாததால் சனாதனம் குறித்து புலம்பும் அண்ணாமலை: அமைச்சர் சேகர்பாபு பேட்டி
சனாதனம் பற்றிய பேச்சுக்காக என் மீது தொடரப்பட்ட வழக்குகளை சட்டப்படி எதிர்கொள்வேன்: அமைச்சர் உதயநிதி உறுதி
உதயநிதி குறித்து அவதூறாக பேசிய உபி சாமியார் மீது போலீசில் புகார்
சனாதனம் குறித்து பேசிய விவகாரம் என் தலை சீவ ரூ.10 கோடி எதற்கு? பத்து ரூபாய் சீப்பு போதும்… அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி
சனாதனம் பற்றி அமைச்சர் உதயநிதி பேசியதன் முழு விவரம் அறியாமல் பிரதமர் மோடி பேசுகிறார் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
சனாதன சர்ச்சை: அதிமுக சாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி… பாஜக நிலைப்பாட்டை ஆதரிக்க எடப்பாடி பழனிசாமி தயக்கம்
சனாதனம் குறித்து பேச உரிமை இருக்கிறது அமைச்சர் உதயநிதி கருத்துக்கு பாஜக அலறித் துடிப்பது ஏன்? கே.எஸ். அழகிரி கேள்வி
நூறு ஆண்டுகளுக்கு முன் சனாதனம் என்ன ஆட்டம் ஆடியிருக்கும்? காலை உணவு திட்டத்தை விமர்சித்த செய்தித்தாளுக்கு முதல்வர் கண்டனம்
ஆபரேஷனும் வெற்றி; நோயாளியும் பிழைத்தார்; திராவிடம் வென்றது; சனாதனம் தோற்றது: தி.க. தலைவர் கி.வீரமணி
ஆளுநருக்கு கடும் கண்டனம் சனாதனம், மதவெறியை எதிர்த்தவர் வள்ளலார்: பாலகிருஷ்ணன் பேட்டி
பாஜ கட்சி அலுவலகமாக கட்டப்பட்டுள்ளது நாடாளுமன்ற சுவர்களில் சனாதனம், சமஸ்கிருதம்: மதுரை எம்பி சு.வெங்கடேசன் கண்டனம்
திராவிட மாடல் வந்ததால் சனாதனம் காலாவதி ஆகிவிட்டது இனி காலாவதி ஆக வேண்டியது கவர்னர் பதவிதான்: ஆளுநருக்கு அமைச்சர் பொன்முடி பதிலடி
இனி காலாவதி ஆக வேண்டியது கவர்னர் பதவி தான்.. திராவிட மாடல் வந்த காரணத்தினால் சனாதனம் காலாவதி ஆகிவிட்டது: தமிழ்நாடு ஆளுநருக்கு அமைச்சர் பொன்முடி பதிலடி
வேலூரில் பாலாறு பெருவிழா தொடக்கம் சனாதனம் மூலமே உயிர்களையும் நதிகளையும் காப்பாற்ற முடியும்: கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு