×

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 207 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: ஒருவர் உயிரிழப்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் மீண்டும் பரவ தொடங்கிய கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 207 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ஒருவர் உயிரிழந்துள்ளார். கேரளாவில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1039 ஆக உயர்ந்துள்ளது.

The post கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 207 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: ஒருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Kerala ,Thiruvananthapuram ,
× RELATED ஓடும் பஸ்சிலிருந்து கீழே விழ இருந்த வாலிபரை காப்பாற்றிய கண்டக்டர்