சென்னை: தேமுதிக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரேமலதா விஜயகாந்துக்கு பாமக தலைவர் அன்புமணி வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் தேமுதிக பொதுச்செயலாளராக பிரேமலதா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். பிரேமலதாவுக்கு தனது உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக எக்ஸ் தளத்தில் அன்புமணி பதிவிட்டுள்ளார்.
The post தேமுதிக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரேமலதா விஜயகாந்துக்கு பாமக தலைவர் அன்புமணி வாழ்த்து appeared first on Dinakaran.