×

நெல்லையில் நகைக் கடையின் பூட்டை உடைத்து 29 சவரன் நகை கொள்ளை..!!

நெல்லை: வடக்கன்குளத்தில் உள்ள ஸ்ரீ முத்து ஜூவல்லர்ஸ் நகைக் கடையின் பூட்டை உடைத்து 29 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. நகை வைக்கப்பட்டிருந்த கண்ணாடியை கல்லால் உடைத்து 29 சவரன் நகை, 15 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டது.

The post நெல்லையில் நகைக் கடையின் பூட்டை உடைத்து 29 சவரன் நகை கொள்ளை..!! appeared first on Dinakaran.

Tags : SHAWARAN ,NELLA ,Shavaran ,Sri Pearl Jewellers ,Shavran Jewelry Robbery ,Dinakaran ,
× RELATED ஏற்றம் காணும் தங்கம் விலை!: சென்னையில்...