×

பூக்கள் விலை உயர்வு: மதுரையில் மல்லிகை பூ ரூ.2,500 விற்பனை

மதுரை: மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்களின் வரத்து குறைவாக இருப்பதால் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது. மல்லிகை ரூ.2,500, பிச்சி ரூ.800, முல்லை ரூ.1,000, பட்டன் ரோஸ் ரூ 150, மல்லி ரூ.400, செவ்வந்தி ரூ.180ஆக உயர்ந்துள்ளது.

The post பூக்கள் விலை உயர்வு: மதுரையில் மல்லிகை பூ ரூ.2,500 விற்பனை appeared first on Dinakaran.

Tags : Madurai ,Mattuthavani ,Dinakaran ,
× RELATED சிறுமிகள் காணாமல் போனதாக பெறப்படும்...