×

விழுப்புரத்தில் பத்திரப்பதிவில் முறைகேடு: சார்-பதிவாளர் பணியிடை நீக்கம்

விழுப்புரம்: விழுப்புரத்தில் பத்திரப்பதிவில் முறைகேடு செய்ததாக வானூர் சார்-பதிவாளர் மணிவண்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். வானூர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் 40க்கும் மேற்பட்ட வீட்டு மனைகளை முறைகேடாக பதிவு செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. சார்-பதிவாளர் அலுவலகம் முன்பு நேற்று 50 பேர் போராட்டம் நடத்தியதை அடுத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

 

The post விழுப்புரத்தில் பத்திரப்பதிவில் முறைகேடு: சார்-பதிவாளர் பணியிடை நீக்கம் appeared first on Dinakaran.

Tags : Villupuram ,Vanur ,Manivannan ,Dinakaran ,
× RELATED சாலை விரிவாக்கத்தால் அகற்றம்...