×

நாடாளுமன்றத்தில் இருவர் அத்துமீறி உள்ளே நுழைந்த சம்பவம் எதிரொலி : பார்வையாளர் பாஸ் முறைக்கு தடை!!

டெல்லி : நாடாளுமன்ற சம்பவத்தை அடுத்து பார்வையாளர் பாஸ் முறைக்கு தடை செய்தார் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா. நாடாளுமன்றத்தில் இருவர் அத்துமீறி உள்ளே நுழைந்த சம்பவம் எதிரொலியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

The post நாடாளுமன்றத்தில் இருவர் அத்துமீறி உள்ளே நுழைந்த சம்பவம் எதிரொலி : பார்வையாளர் பாஸ் முறைக்கு தடை!! appeared first on Dinakaran.

Tags : Delhi ,Lok Speaker ,Om Birla ,Parliament ,Dinakaran ,
× RELATED அமலாக்கத்துறை சட்டத்துக்கு மேலான...